Wednesday, August 4, 2010

அவருக்குள் ஒருவன்

தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்...
உணர்ச்சி பொங்க......
பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஆசிரியர்!!!!!!!..
தலித்துக்களுக்கு கண்ணாடி டம்ளரில் தேநீர்
கொடுத்தற்கு டீக்கடைகாரரை அடித்த அதே ஆசிரியர்..........

No comments: